காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சட்ட நட வடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறது. இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை தான் என அறிந்தே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய வற்றுக்குத் துணை நிற்கும் மைக்ரோசாஃப்ட் மீது சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%