இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு சார்பாக அமிர்த சைக்கிள் பேரணி

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு சார்பாக அமிர்த சைக்கிள் பேரணி

இந்திய துணை ராணுவ பாதுகாப்பு படையின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவு சார்பாக அமிர்த சைக்கிள் பேரணி கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் துவங்கியது. நேற்று கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது.  தேசப்பணி , உடற்பயிற்சியின் மூலம் இளைஞர்களின் உடல் நலம் காப்பது, இளைஞர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%