
இந்தியா-இலங்கை இடையே ஒத்துழை ப்பை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள ப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இலங்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவ்வொப்ப ந்தங்கள் இலங்கை அரசமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் உள்ளது. ஒப்பந்தங் களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த தேசியவாத அமைப்புகள் 2 மனுக்களை தாக்கல் செய்த நிலை யில் மனுக்களை ஏற்க எவ்வித முகாந்திரமும் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%