ஆவணி மூல உற்சவம் 2-ஆம் நாள் நரிகளை பரிகளாக்கிய படலம் அலங்காரத்தில்.........

ஆவணி மூல உற்சவம் 2-ஆம் நாள் நரிகளை பரிகளாக்கிய படலம் அலங்காரத்தில்.........

கடலூர் மாவட்டம் புவனகிரி 04.09.2025 ஆர்ய வைஸ்ய பஜனை மடத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மூல உற்சவம் 2-ஆம் நாள் அலங்காரத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நரிகளை பரிகளாக்கிய படலம் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%