ஆகஸ்ட் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல்

ஆகஸ்ட் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல்

ஆகஸ்ட் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேடயத்தை எஸ்.பி. ஸ்டாலின் வழங்கினார். அதனை டிஎஸ்பி ஜெயச்சந்திரன், ஆய்வாளர் பச்சமால் பெற்றுக் கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%