காலை நேரத்தில்
பவளமல்லி மரத்தடியில்
நிற்காதே.
உதிரும் மலர்கள்
உறுத்தல் ஏற்படுமே
உனக்கு என்று
மரத்திற்கே
திரும்பிவிடப் போகின்றன!
-கே. பி. ஜனார்த்தனன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%