செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருள்மிகு நாகேச்சுவர சுவாமி திருக்கோயிலில் ரூ. 84.65 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதானக் கூடம்
Nov 07 2025
89
குன்றத்தூர், அருள்மிகு நாகேச்சுவர சுவாமி திருக்கோயிலில் ரூ. 84.65 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதானக் கூடம் மற்றும் நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%