அமைதியை விரும்பவில்லை: நேதன்யாகு மீது ஹமாஸ் குற்றச்சாட்டு

அமைதியை விரும்பவில்லை: நேதன்யாகு மீது ஹமாஸ் குற்றச்சாட்டு

கத்தார் மூலமாக நடைபெறும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை உருவாக்க நேதன்யாகு விரும்பவில்லை என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நேதன்யாகுவின் ஆதரவாளர்கள் 60 சதவீதமானவர்கள் உள்ளிட்ட சுமார் 72 சதவீதமான இஸ்ரேல் மக்கள் ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகளை மீட்கவும், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஆய்வை நேதன்யாகு சாடியுள்ளார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%