news Breaking News
clock

அமெரிக்காவில் நிதி முடக்கம் : முக்கியத் துறைகள் முடங்கின

அமெரிக்காவில் நிதி முடக்கம் : முக்கியத் துறைகள் முடங்கின



அமெரிக்க அரசின் நிதி முடக்க நிலை 35 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ஊதியம் கிடைக்காமல் ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அந்நாட்டின் முக்கியத் துறைகளின் சேவைகள் முடங்கி உள்ளன. இந்நிலையில், விமான சேவையும் முடங்கியுள்ளது. நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். 7.30 லட்சம் அரசு ஊழியர்கள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News