செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
800 வட இந்திய வாழ் குடும்பங்களுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு அரிசி, மளிகைப் பொருட்கள்
Oct 19 2025
62
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வட இந்திய வாழ் குடும்பங்களுக்கு தீப ஒளி திருநாளை முன்னிட்டு அரிசி, மளிகைப் பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு-காரம், பட்டாசு மற்றும் உதவித்தொகையை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%