... கடலூர் மாவட்டம் அக்டோபர் -30 புவனகிரி ஸ்ரீ கச்சேரி விநாயகர் மற்றும் ஜெயசக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மண்டல பூஜை சிறப்பு ஹோமம், சிறப்பு அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தார்கள். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வேண்டி அருள் பெற்றனர்.
தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%