4.3 லட்சம் அர்ஜெண்டினர்கள் வேலை இழக்கும் அபாயம்

4.3 லட்சம் அர்ஜெண்டினர்கள்  வேலை இழக்கும் அபாயம்

அர்ஜெண்டினாவின் உள்நாட்டு உற்பத்திக்கும் சந்தைக்கும் பாதுகாப்பு உத்தரவாதமின்றி தாராளமயக் கொள்கையை மிலேய் தலைமையிலான அரசு மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் இறக்குமதி 12.4 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும். நாட்டின் மொத்த உற்பத்தி 2.6 சதவீதமாகவும், மொத்த கூடுதல் மதிப்பு 2.2 சதவீதமாகவும் (உற்பத்தி துறை) வீழ்ச்சியடையும். இதனால் அந்நாட்டில் சுமார் 4,30,000 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%