செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
100 சதவீதம் நிறைவேற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் கலைசெல்வி பொன்னாடை போர்த்தி பாராட்டு
Nov 28 2025
72
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளை 100 சதவீதம் நிறைவேற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் கலைசெல்வி பொன்னாடை போர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%