செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினருக்கு ரூ.17 லட்சத்தில் நவீன கருவிகள்
Sep 01 2025
13

பேரிடர் காலங்களில் துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினருக்கு ரூ.17 லட்சத்தில் நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%