news Breaking News
clock

வியட்நாமில் வெள்ளம்: 90 பேர் பலி

வியட்நாமில் வெள்ளம்: 90 பேர் பலி



அக்டோபர் மாத இறுதியில் இருந்து தென்-மத்திய வியட்நாம் பகுதிகளில் இடைவிடாத மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 90 பேர் பலியாகியுள்ளனர். பல நூறு மில்லி யன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையின்படி, பலியான 90 பேர்களில் 60-க்கும் மேற்பட்டோர் டாக் லாக் என்ற பகுதியை சேர்ந்தவர்கள். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News