வாழ்க்கை எனும் கருவறை,

வாழ்க்கை எனும் கருவறை,



நம்மை சிறைகொள்ளும் உள்ளிருக்கும்வரை !


உடல் எனும் குதிரையேறி, மனம்போகும் சவாரி


அது!


உண்மைகளை உணர்த்தும், பல பாதைகள் மாறி !


இலக்கை நோக்கிய பயணம்,


இதனிடையே நம் வாழ்வியல் தருணம்


வாழ்க்கையும் வளம்பெறும்,


அதில் சோதனைகளும் இடம்பெறும்.


உன்,


அச்சம் என்ற பலகீனம்,


நீ,


துச்சம் என்றதும் பலமாகும்,


பின்,


உச்சம் உனது உணர்வாகும்


கவிஞர் பாலசந்தர்

மண்ணச்சநல்லூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%