சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " யோசனை" என்னவோ சரிதான். இன்றைய இளைய தலைமுறைப் பெண்களில் சிலர் விதிக்கும் முதல் நிபந்தனையே மாமியார் இருக்கக் கூடாது என்பதே. இதில் எங்கே மருமகள் குழந்தை பெற்று மாமியார் சீராட்டுவது?
நன்னிலம் இளங்கோவன் எழுதிய " மாப்பிள்ளை" பெண்ணின் அப்பா , மகளுக்கு "தாடி " இல்லாத வரனாக அமைய வேண்டும் என்றது ஏற்புடையதாக இல்லை. என் தம்பி (சித்தப்பா மகன்) தாடியை எடுக்காமல் தான் திருமணம் செய்தான்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%