வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.09.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 04.09.25


அரூர் மதிவாணன் எழுதிய "டிப்ஸ்" சாப்பிட வந்த சிவராம் சர்வருக்கு மட்டும் ₹50 டிப்ஸ் தந்து இலை எடுத்த பெண்மணிக்கு தராமல், அலட்சியம் செய்தாலும், சர்வர் அந்த அம்மாவிற்கு ₹30 தந்தது நெகிழ வைத்தது.


கவிஞர் இரா.இரவி எழுதிய* வனநாயகம்" நூல் விமர்சனம் மீண்டும் பிரசுரமாகியுள்ளது. இதை தவிர்த்து புதிய நூல் விமர்சனங்களுக்கு இடம் தரலாமே.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%