வன விலங்குகள் ஊருக்குள் வருவதை அடையாளம் காணும் கருவியை நீலகிரி புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்திய புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா கேடயம் வழங்கி பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%