
வி,கே.லக்ஷ்மிநாராயணன்
22, 22 ஏ,ராமகிருஷ்ணா
ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
உருகினேன் ஐஸ்க்ரீமாய்
உன் பசப்பு
வார்த்தைகளை
நம்பியபோது !
கரைந்தேன்
இனிக்கும் வெல்லமாய்
நீ என்னிடம்
பழகியதை கண்டபோது! !
நடிப்பில் உனை மிஞ்ச
ஆள் இல்லை
என்பது தெரிந்தது
உன் வெளி வேஷம்
அப்பட்டமாய்
வெளிப்பட்டபோது! !
மறுகினேன்
நீ அப்படி இருந்தது கண்டு !
புரிந்தது எனை விட்டு
ஒரேயடியாய்
நீ தலை முழுகிச்
செல்வாய் என்று !
நடத்திக் காட்டினாய்
அதையும் ஒரு நாள் நீ !
எதற்காக இந்த நாடகம்
விளங்கவில்லை எனக்கு !
ஆயினும் வாழ்த்துகிறேன்
கண்ணே நீ
எங்கிருந்தாலும் நலமாக இரு !
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%