news Breaking News
clock

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பதற்றம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : அதிகரிக்கும் பதற்றம்



இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் துவங்கியுள்ளது. இது லெபனான் எல்லை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு மீண்டும் அகதிகளாகச் செல்ல வழிவகுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தியதுடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற உத்தரவிட்டதாகவும் அறிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News