மார்கழியும் பிறந்ததே..
பக்தியும் நிறைந்ததே..
வாசலெங்கும் கோலங்கள்..
மங்கலம்தான் கூட்டுதே..
காதலில் மூழ்கியேயிருந்தாலும்..
பாவையவள் இம்மாதம்..
நூற்ற மார்கழி நோன்பே
ஐயனவன் பாதத்தில் சேர்த்தது..
காத்திருக்கும் ஆண்டாள்களுக்கு
மனதுக்குகந்த மணாளன்கள்..
பொருத்தமாய் அமைந்திடவே..
அரங்கனும் அருளட்டுமே..
💐💐
தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%