திருவண்ணாமலை டிசம்பர்- 27 அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம் இன்று மூன்றாம் நாள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி உலா நடைபெற்றது. ஏராளமானோர் மாட வீதி உலாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%