செவ்விதழ் புன்னகையில் எனை மறந்தேனே//
கார்மேக கூத்தலில் எனை தொலைத்தேனே//
எல்லையிலா இன்பத்திலே நான் திளைத்தேனே//
தேனொழுகும் இதழில் நான்
மயங்கினேனே//
கறுப்புதான் எனக்கு பிடித்த நிறெமன்றறிந்து//
அணிந்தே எனக்கு மயக்கம் அளித்தவளே////
மயிற்பீலி அசைத்து என்னை அழைத்தாயே//
காதலெனும் கிறுக்கால் என்னை
வீழ்த்தினாயே//
கிறுக்கனாய் என்னை ஆக்கியே விட்டாய்//
தந்திட்டேன் என்னை உன்னிடமே சரணாகதியாய்//

தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%