மக்களை காப்பாற்றியவருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

மக்களை காப்பாற்றியவருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

 


ஆஸ்திரேலியாவில் யூதர்கள் ஹனுக்கா கொண்டாடிய போது தந்தை, மகன் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 16 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது 43 வயதான அஹமது அல் அஹமது என்ற இஸ்லாமியர் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவரை புத்திசாலித்தனமாக சுற்றிவளைத்துப் பிடித்தார். இந்த துணிச்சலான செயலைச் செய்த அஹமதுவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிகிச்சை பெற்று வரும் அஹமதை நேரில் சந்தித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசும் பாராட்டு தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%