news Breaking News
clock

பெருந்திறன் வேண்டும்

பெருந்திறன் வேண்டும்



"எளிமைதான் எப்போதும் கவிதையின் வெற்றி" என்பார் வாலி.


எளிமையாய் எழுதினால் எவரின் நெஞ்சிலும் எளிதாய் நுழையலாம்... என்பதற்கிங்கே பட்டுக்கோட்டையே பெரியதோர் சான்று. எனினும் எளிமை அத்தனை எளியது அல்ல...


ஓட வேண்டுமா... ஓடிவிடலாம் - யாரையேனும் சாட வேண்டுமா சாடிவிடலாம் - கூட்டமாகக் கூடவேண்டுமா கூடிவிடலாம் - கள்ள ஒட்டு போட வேண்டுமா போட்டுவிடலாம் - கவிதையொன்று பாட வேண்டுமா... அதற்குப் பெருந்திறன் வேண்டும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News