news Breaking News
clock

பெரியாரை

பெரியாரை

பெரியாரை உண்மையாய்

படித்தவன் 

நிச்சயம் மனிதனாகவும் 

சாதி,மத,மொழி வெறி

இல்லாதவனாகவும் தான் இருப்பான்!


மத்தவங்களுக்காக 

வாழுறதை விட 

மனசுக்கு பிடிச்ச மாதிரி 

மனசுக்கு பிடிச்சவங்களோட

வாழணும்!


வாழ்க்கை என்னும் எக்ஸாமில் 

உன் கண்கள் என்ன 

பிட்டு பேப்பரா ?

பதிலாய் 

கவிதை மழை கொட்டுகிறதே ?!


சாவில் முடியும் வாழ்க்கையிது

தூக்க நாலு பேரையாவது

சம்பாதித்து விடு!


உதறும் போது தெரியாது

தனிமையில் 

வலிக்கும் போது தான் தெரியும் 

நல்ல உறவுகளிகளின் அருமை !


-லி.நௌஷாத் கான்-

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News