செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் புதிய வளர்ச்சி திட்டப் பணி
Nov 21 2025
33
பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அருண் நேரு எம்.பி. நேற்று அடிக்கல் நாட்டினார். கலெக்டர் மிருணாளினி, பிரபாகரன் எம்எல்ஏ உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%