செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீகாந்த் பாராட்டுச் சான்றிதழ்
Nov 22 2025
50
பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை செயலியில் சிறப்பாகபதிவேற்றம் செய்த பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீகாந்த் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%