இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கொடுப்பதாக அநுர குமார திஸாநாயக்க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் ஒருபகுதியாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி திஸாநாயக்க வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை 2026 ஜனவரி மாதம் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி நடத்தப் போவ தாகவும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர்கள் திஸா நாயக்கவை சந்தித்து பேசிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%