
பாகிஸ்தானுக்கு 47.9 மில்லியன் டாலர்கள் பணத்தை கொடுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் துவக்கக் கல்வியை ஊக்குவிக்கவும் கல்வியை மேம்படுத்துவதற்கா கவும் இப்பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது குழந்தைகளின் பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%