news Breaking News
clock

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான “கலைத்திருவிழா" போட்டி

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான “கலைத்திருவிழா" போட்டி

கிருஷ்ணகிரியில், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான “கலைத்திருவிழா" போட்டியில் வெற்றி பெற்ற 52 மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் கேடயங்கள்,பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News