
களியக்காவிளை முஸ்லிம் நலச்சங்கத்தின் சார்பில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு களியக்காவிளை முஸ்லிம் நல சங்க தலைவர் S. மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%