news Breaking News
clock

பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகும் காசாவில் எதுவும் மாறவில்லை

பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகும்  காசாவில் எதுவும் மாறவில்லை

காசாவில் பஞ்சம் உருவாகிவிட்டதை ஐ.நா. அவை முறையாக அறிவித்தபோதிலும் உணவு உள்ளிட்ட மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவி செய்வதில் எந்தவித முன்னேற் றமும் இல்லை என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகும் அங்குள்ள மக்கள் இன்னும் பட்டினியால் வாடி வருகின்றனர். 5 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ் தீனர்கள் கொடூரமான பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் காசாவில் பரவலாக பட்டினி மரணங்களும், வறுமையும், தீவிர ஊட்டச்சத்துக் குறை பாடும் நிலவி வருகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News