செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நீரில் மூழ்கிய பயிர்களின் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்
Oct 28 2025
100
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டு திட்டம், வடகிழக்கு பருவமழையால் நீரில் மூழ்கிய பயிர்களின் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%