செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் மீட்பு குழுவினர்
Nov 24 2025
24
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர். அவர்களுக்கு எஸ்பி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%