செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகம்பட்டி கல்லூரியில் கவிதை - வாசித்தலும் புனைதலும் என்ற தலைப்பில் 6 நாட்கள் மாணவ மாணவிகளுக்கான பயிற்சிப்பட்டறை
Sep 01 2025
16

கோவில்பட்டி நாகம்பட்டி கல்லூரியில் கவிதை - வாசித்தலும் புனைதலும் என்ற தலைப்பில் 6 நாட்கள் மாணவ மாணவிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடந்தது.இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%