news Breaking News
clock

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா

கோவை மத்திய சிறைவளாகத்தில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடியில் உலகத் தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து, பார்வையிட்டார். அமைச்சர் நேரு, செந்தில்பாலாஜி உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News