செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் நிரம்பின , கிராம மக்கள் பூஜை
Oct 22 2025
38
தொடா் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் நிரம்பின., கோடி போனதால் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
அக்ராபாளையம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%