🙂🙂
அரிவை:
கற்றது மிகுதி
புரிந்தது அவ்வளவும்.
தெரிந்தது அநேகம்.
அறிந்ததும் அளவிடா அளவில்.
ஆயினும்;
ஓடும் ஞமலி
ஊரும் எறும்பு..
மலருக்கு மலர் தாவும் ஞமிறு
மண் குடையும் புழு
தேடல் தொடர
ஆவுடையாள் அருளில்
ஆவுடையாரில் மனம் அடங்கியதே

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%