செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு தீபத்திருநாளை முன்னிட்டு இனிப்புகள்
Oct 18 2025
92
ஒட்டன்சத்திரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு தீபத்திருநாளை முன்னிட்டு இனிப்புகள், புத்தாடைகள், மளிகைப் பொருட்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%