திருமருகல் ஒன்றியம் அம்பாள் ஊராட்சியில் புதிய 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது

திருமருகல் ஒன்றியம் அம்பாள் ஊராட்சியில் புதிய 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம்  திறக்கப்பட்டது

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.48 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்து வைத்தார். அந்த பள்ளியில் ஷாநவாஸ் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%