தாய்லாந்து-கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரி வித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சனிக்கிழமையன்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரு நாடு களின் அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12 மணி முதல் உடனடி போர்நிறுத்தம் அமலானது. இந்த போர்நிறுத்தம் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் என அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%