செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தாம்பரம் அருகே சாய்ராம் தனியார் பொறியியல் கல்லூரியில் சாரண சாரணியர்களுக்கான முப்பெரும் விழா
Nov 07 2025
144
தாம்பரம் அருகே சாய்ராம் தனியார் பொறியியல் கல்லூரியில் சாரண சாரணியர்களுக்கான முப்பெரும் விழாவில், மாநில அளவிலான விருதுகளை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி,கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%