தமிழ்நாடு வக்ப் வாரிய பூவிருந்தவல்லி சரக அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது

தமிழ்நாடு வக்ப் வாரிய பூவிருந்தவல்லி சரக அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது

தமிழ்நாடு அரசின் நிதி ரூ.16 லட்சம் செலவில் கட்டப்பட்ட தமிழ்நாடு வக்ப் வாரிய பூவிருந்தவல்லி சரக அலுவலக கட்டடத்தினை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%