கிருஷ்ணகிரி மாவட்டம் டிசம்பர்- 28 தேன்கனிக்கோட்டை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தனுர் மாதத்தை முன்னிட்டு நம் வாசவி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன், வண்ணமலர் மாலைகளுடன், வண்ணக்கலர் சேலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%