செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜெகதேவி பாலமுருகன் கோயிலில் 80-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா
Aug 17 2025
164
ஜெகதேவி பாலமுருகன் கோயிலில் 80-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழாவில், பக்தர் ஒருவர் குழந்தையைச் சுமந்தபடி முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%