news Breaking News
clock

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம்

செங்கோட்டையனை விரைவில்  சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங் கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “செங்கோட் டையனுக்கு முழு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் எனது வாழ்த்துகள். 10 நாள்கள் அவகாசம் நிறைவடைந்த பிறகு அவர் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அதன் பின்னர், உறுதியாக சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News