
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் மதிவேந்தன்,அந்தியூர் செல்வராஜ் எம்.பி., உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%