
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில், கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தை நாகை மாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%